உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பை ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:15, 29 சனவரி 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (குறுங்கட்டுரை தொடக்கம்)
பம்பை ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்வேம்பநாடு ஏரி
நீளம்176 கி.மீ (110 மைல்)

பம்பை ஆறு அல்லது பம்பா ஆறு தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் மூன்றாவது நீளமான ஆறு. அய்யப்பன் சாமிக்கு கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற சபரிமலைக் கோயிலும் இந்த ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. பம்பை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. ஆழப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாயும் இந்த ஆறு இறுதியாக வேம்பநாடு ஏரியில் கலக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பை_ஆறு&oldid=207233" இலிருந்து மீள்விக்கப்பட்டது