பேச்சு:சிக்கல் நவநீதேசுவரர் கோவில்
Appearance
தலைப்பு மாற்றக் காரணம்
[தொகு]- "இ ஈ ஐ வழி யவ்வும்
- ஏனை உயிர்வழி வவ்வும்
- ஏ வரின் இவ்விருமையும்" - என்ற நன்னூல் விதிப்படி இப்பக்கத்தலைப்பில் இருந்த 'கோயில்' ஆனது 'கோவில்' என்று மாற்றப்பட்டது.
கோ- அரசன் இல்- வீடு => கோ+இல்=அரசன் (இறைவன்) குடியிருக்கும் வீடு.
எனவே "ஏனை உயிர்வழி வவ்வும்" எனும் விதிப்படி 'வ்' எனும் உடம்படுமெய் தோன்றிப் புணர்ந்து 'கோவில்' என்றானது.
இப்படிக்கு அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 13:36, 25 நவம்பர் 2010 (UTC)